ஐநா சபை உறுதி

img

பாலஸ்தீன ஊடகவியலாளரை கொன்றது இஸ்ரேலிய படைகள் தான்: ஐக்கிய நாடு சபை உறுதி

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் அபு அக்லேவைக் கொலை செய்தது இஸ்ரேலியப் படைகள்தான் என்று ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.